.சிரிப்பதால் கிடைக்கும் பலன்?
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
"நமது நுரையீரலில் இருக்கும் காற்றறைகளில் 6.8.,
லிட்டர் காற்று நிரம்பி இருக்கிறது. நாம் சாதாரணமாக சுவாசிக்கும்போது
0.8 லிட்டர் அசுத்த காற்று (கார்பன்டை ஆக்ஸைடு) வெளியேறி அதே அளவில் ஆக்ஸிஜன் உட்புகும். ஆனால்
நாம் வாய் விட்டுச் சிரிக்கும் போதோ 4 லிட்டருக்கும் அதிகமான அசுத்த காற்று வெளியேறி அதிகமாக ஆக்ஸிஜன் உள்நுழையும்.
அதன் மூலம் அதிக அளவு பிராணவாயு ரத்தத்தில் கலக்கும். அதன் காரணமாக அனைத்து செல்களும்
புத்துணர்ச்சியுடன் இயங்கும்.
அந்த அளவுக்கு,
சிரிக்கும்போது உயிர்செல்களின் அடிப்படை செயல்பாடு மாறிவிடுகிறது.
ஆக்ஸிஜன் குறைவாகும்போது
உடல் சோர்வாக காணப்படும்.
அசுத்த காற்று அதிகமாக தங்குவதுதான் வியாதிகள் உருவாவதற்குத் தொடக்கமாக அமைந்து விடுகிறது.
வாய் விட்டுச் சிரித்தால் நோய் நெருங்காது.
மேலும் சிரிக்கும்போது
என்டோபின்
என்ற ஹார்மோன் சுரக்கிறது.
அது பயம்,
மன அழுத்தத்தைப்போக்கி
மனதைச் சாந்தப்படுத்தும்.
.
நன்றி..
சிலர் மற்றவர்கள் முன்பு சிரிக்கலாமா? அதனால் தனது அந்தஸ்துக்கு இழுக்கு ஏற்பட்டு விடாதா? என்று நினைக்கிறார்கள். சிரிப்பை அடக்கி வைக்கக்கூடாது. அப்படி செய்வது மன அழுத்தம் ஏற்பட காரணமாகிவிடும். சிரித்து மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருப்பவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். வெற்றியாளர்கள், சாதனை படைத்தவர்கள், பிரபலமானவர்களிடம் நகைச்சுவை உணர்வும் இருக்கும். மனம் விட்டு சிரிக்கும்போது உள் உறுப்புகள் அனைத்தும் உற்சாகமாக இயங்கி ஒட்டுமொத்த செல்களின் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையை உற்சாகமாக எடுத்துக்கொள்ளும் மனம் பக்குவம் ஏற்படும். அனுசரித்து போகும் தன்மை அதிகரிக்கும். பிரச்சினைகளை எளிதாக கையாளும் தைரியம் பிறக்கும்."
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
"நமது நுரையீரலில் இருக்கும் காற்றறைகளில் 6.8.,
லிட்டர் காற்று நிரம்பி இருக்கிறது. நாம் சாதாரணமாக சுவாசிக்கும்போது
0.8 லிட்டர் அசுத்த காற்று (கார்பன்டை ஆக்ஸைடு) வெளியேறி அதே அளவில் ஆக்ஸிஜன் உட்புகும். ஆனால்
நாம் வாய் விட்டுச் சிரிக்கும் போதோ 4 லிட்டருக்கும் அதிகமான அசுத்த காற்று வெளியேறி அதிகமாக ஆக்ஸிஜன் உள்நுழையும்.
அதன் மூலம் அதிக அளவு பிராணவாயு ரத்தத்தில் கலக்கும். அதன் காரணமாக அனைத்து செல்களும்
புத்துணர்ச்சியுடன் இயங்கும்.
அந்த அளவுக்கு,
சிரிக்கும்போது உயிர்செல்களின் அடிப்படை செயல்பாடு மாறிவிடுகிறது.
ஆக்ஸிஜன் குறைவாகும்போது
உடல் சோர்வாக காணப்படும்.
அசுத்த காற்று அதிகமாக தங்குவதுதான் வியாதிகள் உருவாவதற்குத் தொடக்கமாக அமைந்து விடுகிறது.
வாய் விட்டுச் சிரித்தால் நோய் நெருங்காது.
மேலும் சிரிக்கும்போது
என்டோபின்
என்ற ஹார்மோன் சுரக்கிறது.
அது பயம்,
மன அழுத்தத்தைப்போக்கி
மனதைச் சாந்தப்படுத்தும்.
.
நன்றி..
சிலர் மற்றவர்கள் முன்பு சிரிக்கலாமா? அதனால் தனது அந்தஸ்துக்கு இழுக்கு ஏற்பட்டு விடாதா? என்று நினைக்கிறார்கள். சிரிப்பை அடக்கி வைக்கக்கூடாது. அப்படி செய்வது மன அழுத்தம் ஏற்பட காரணமாகிவிடும். சிரித்து மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருப்பவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். வெற்றியாளர்கள், சாதனை படைத்தவர்கள், பிரபலமானவர்களிடம் நகைச்சுவை உணர்வும் இருக்கும். மனம் விட்டு சிரிக்கும்போது உள் உறுப்புகள் அனைத்தும் உற்சாகமாக இயங்கி ஒட்டுமொத்த செல்களின் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையை உற்சாகமாக எடுத்துக்கொள்ளும் மனம் பக்குவம் ஏற்படும். அனுசரித்து போகும் தன்மை அதிகரிக்கும். பிரச்சினைகளை எளிதாக கையாளும் தைரியம் பிறக்கும்."


No comments:
Post a Comment